ஒரு மனிதன் இயேசுவாகிய சத்தியத்தை அறிந்து விடுதலை (சுதந்திரம்) பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு கிறிஸ்தவன் சத்தியமாகிய தேவனையும், சத்தியமாகிய வேதத்தையும் அறிந்து சபை பாரம்பரியம்,புனிதர் வணக்கம்,விக்கிரக ஆராதனைகளிலிருந்து விடுதலை (சுதந்திரம்) பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு சத்தியவான் தேவன் தான் சத்தியம்>சத்தியம் தான் தேவன் என்பதை உணர்ந்து கள்ள உபதேசம்,கள்ள அற்புதம்,கள்ள தீர்க்கதரிசனங்களிலிருந்து விடுதலை (சுதந்திரம்) பெற்றுக்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக